ஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்

[அமேசான் pen to publish போட்டி தொடர்பாக ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த விவாதங்களுக்கு பதிலாக நவம்பர் 2, 2019 அன்று ஃபேஸ்புக்கில் எழுதியது] மூன்று நாள்களாகப் பைத்தியம் பிடிக்க வைக்கிற அளவுக்கு வேலை. இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கக்கூட முடியவில்லை. இப்போதுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். அனைத்துக்கும் கருத்துச் சொல்ல ஆயாசமாக உள்ளது. பொதுவாகவே எனக்குக் கருத்து சொல்வது ஒவ்வாமை தரும். அவரவர் கருத்து அவரவருக்கு. அடுத்தவர் அபிப்பிராயத்தை நாம் எதற்கு அலசிப் பார்க்க வேண்டும்? உரியதைத் தக்க வைப்பதையும் … Continue reading ஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்